REFUGEE
அகதிகள் அரவணைக்கப்பட வேண்டியவர்கள் தண்டிக்கபடவேண்டியவர்கள் அல்ல
วันพฤหัสบดีที่ 24 กันยายน พ.ศ. 2552
உயிர் உருக வைத்தாள் ஊன் எரிய வைத்தாள்
மெல்லச் சிரித்து வந்தாள்
கண்கள் எரித்து வந்தாள்
.
நெஞ்சகம் புகுந்தாள்
வஞ்சகம் புரிந்தாள்
.
மனம் சிதற வைத்தாள்
இதயம் பதற வைத்தாள்
.
உருவம் மெலியவைத்தாள்
உள்ளம் நலிய வைத்தாள்
.
உயிர் உருக வைத்தாள்
ஊன் எரிய வைத்தாள்
.
என் காதல் கொன்றாள்
ஏனோதான் சென்றாள்
ไม่มีความคิดเห็น:
แสดงความคิดเห็น
‹
›
หน้าแรก
ดูเวอร์ชันสำหรับเว็บ
ไม่มีความคิดเห็น:
แสดงความคิดเห็น