இதில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைபெற்று வந்த மாலியாதேவ பாலிகா வித்தியாலய மாணவியான எரந்திகா திஸாநாயக்கவும் (12 வயது) உயிரிழந்துள்ளார். அதேவேளை வேனின் சாரதியும் உயிரிழந்துள்ளார்.ஏனையோர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
ไม่มีความคิดเห็น:
แสดงความคิดเห็น