วันพุธที่ 25 พฤศจิกายน พ.ศ. 2552

சார்ள்ஸ் அன்ரனியின் சாரதிகள் கைது


புலித்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புதல்வர் சார்ள்ஸ் அன்ரனியின் சாரதிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சார்ள்ஸ் அன்ரனிப் படைப்பிரிவை வழிநடத்திய பிரபாகரனின் புதல்வரது பிரத்தியேக சாரதிகளாக குறித்த நபர்கள் கடயைமாற்றியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. போல் எனப்படும் பபாலீமா மற்றும் உகா ஆகியோர் அடம்பன் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வவுனியா இடம்பெயர் கிராமமொன்றிலிருந்து குறித்த நபர்கள் மீள் குடியேற்ற கிராமம் ஒன்றுக்கு சென்றிருந்த வேளையில் தகவல் ஒன்றினை அடுத்து கைது செய்யப்பட்தாக மன்னார் பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

ไม่มีความคิดเห็น:

แสดงความคิดเห็น