วันพฤหัสบดีที่ 28 มกราคม พ.ศ. 2553

மன்னாரில் ஜனாதிபதி வெற்றி கொண்டாட்டம்


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் வெற்றி குறித்து செய்திகள் வெளியானதும், நேற்று புதன்கிழமை மன்னார் பஸார் பகுதியில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையில் வெற்றி விழாக்கள் கொண்டாடப்பட்டுள்ளன.

ஜனாதிபதியின் 'கட் அவுட்' ஒன்றும் திறந்து வைக்கப்பட்டது. மன்னார் மாவட்ட மீள் குடியேற்ற இணைப்புச் செயலாளர் அலிக்கான் செரிப் மக்கள் மத்தியில் ஜனாதிபதியின் வெற்றி குறித்து உரையாற்றினார்

ไม่มีความคิดเห็น:

แสดงความคิดเห็น