
கா.பொ.த உயர் தர பரீட்சை பெறுபேறுகள் இன்று வெளியாகியுள்ளன.கொழும்பு மற்றும் ஸ்ரீ ஜயவர்த்தனபுர கல்வி வலயங்களைச் சேர்ந்த பாடசாலைகளின் அதிபர்கள் இன்று நண்பகல் 12.00 மணிக்குப் பின்னர் பரீட்சைகள் திணைக்களத்தில் பரீட்சை பெறுபேறுகளைப் பெற்றுக் கொள்ள முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை http://www.doenets.lk/ என்ற இணையத்தள முகவரியிலும் உயர்தர பெறுபேறுகளைப் பார்வையிட முடியும். இம்முறை உயர்தர பரீட்சை முடிவுகளின் படி கொழும்பு மாவட்டம் அதிகூடிய 'இஸட்' (3.3439) புள்ளிகளைக் கொண்டுள்ளது.
ไม่มีความคิดเห็น:
แสดงความคิดเห็น