jkr
แสดงบทความที่มีป้ายกำกับ பம்பலப்பிட்டி แสดงบทความทั้งหมด
แสดงบทความที่มีป้ายกำกับ பம்பலப்பிட்டி แสดงบทความทั้งหมด

பம்பலப்பிட்டியில் இளைஞரை மூழ்கடித்துக் கொலை செய்த பொலிஸ் உத்தியோகத்தர் மாரடைப்பால் மரணம்


பம்பலப்பிட்டிக் கடலில் வைத்து மனநிலை பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவரை மூழ்கடித்து கொலை செய்த பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்தை சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள் நேற்று மாரடைப்பால் காலமானார்.

வெலிக்கடை சிறைச்சாலையில் ஏனைய மூன்று சந்தேகநபர்களுடன் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது அவர் மரணமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுது சோமானிஸ் என்பவரே மரணமானவராவார்

இந்த வருட ஆரம்பத்தில் மனநிலை பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவரை மூழ்கடித்துக்கொலை செய்ததாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது.

இந்தநிலையில் இவர்களில் பொலிஸ் சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டு

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS
Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates