இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் யாழ். மாணவர்களுக்கான பரீட்சை

அதேவேளை இலங்கை திறந்த பல்கலைக் கழக யாழ். பிராந்திய நிலையத்தில் 2009/2010 ஆம் கல்வி ஆண்டுக்கான சமூக விஞ்ஞான சான்றிதழ் கற்கைநெறி மற்றும் சமூக விஞ்ஞான கலைப் பட்டத்திற்கான நெறிகளுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கே மேற்படி பரீட்சை நடைபெறவுள்ளதாக அதன் இணைப்பாளர் தெரிவித்துள்ளார்.
0 Response to "இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் யாழ். மாணவர்களுக்கான பரீட்சை"
แสดงความคิดเห็น