சரத்பொன்சேகா பொது வேட்பாளரா? நாம் கூட்டணியில் இருந்து வெளியேறுவோம்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்கட்சிகளின் பொது வேட்பாளராக ஜெனரல் சரத் பொன்சேகா நிறுத்தப்படும்போது தாம் பூரண ஆதரவு வழங்க தயாராக இருப்பதாக ஜேவிபி மற்றும் சில கட்சிகள் தெரிவித்துள்ளது. அதே நேரம் இம்முன்னணியில் பொது வேட்பாளராக பொன்சேகா நிறுத்தப்படும்போது நாம் முன்னணியில் இருந்து வெளியேறுவோம் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.







0 Response to "சரத்பொன்சேகா பொது வேட்பாளரா? நாம் கூட்டணியில் இருந்து வெளியேறுவோம்."
แสดงความคิดเห็น