வெள்ளாமுள்ளிவாய்க்காலில் 74 குண்டுகள் அகப்பட்டன

வெள்ளாமுள்ளிவாய்க்கால் பகுதியில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின்போது தலா 15 கிலோகிராம் எடையுள்ள சக்திவாய்ந்த வெடிபொருள்களடங்கிய 74 குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
வவுனியா மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட இந்தத் தேடுதல் நடவடிக்கையின்போது மேலும் 38 குண்டுகள், 6 கிளைமோர் குண்டுகள் உட்பட ஒரு தொகை யுத்த உபகரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கிறது







0 Response to "வெள்ளாமுள்ளிவாய்க்காலில் 74 குண்டுகள் அகப்பட்டன"
แสดงความคิดเห็น