கைத்துப்பாக்கி விற்பனை செய்தவர் கைது

இதேவேளை, கட்டுகஸ்தோட்டை, மடவல சாலையில் வைத்து சந்தேக நபர் ஒருவரை குருதுவத்தை போலீசார் கைது செய்துள்ளனர். நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் இருந்தும் திருடப்பட்ட பெருந்தொகையான பொருட்கள் இவரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன. இவற்றுள் 59-0188 இலக்கமுடைய டொயாட்டோ வான் ஒன்று, 5 லப்டொப்புகள், 13 கையடக்க தொலைபேசிகள் என்பனவும் அடங்குகிறது,
கொழும்பு தரிப்பிடத்தைல் நிறுத்தப்பட்ட வாகனங்களில் இருந்தே இந்த பொருட்கள் களவாடப்பட்டதாக போலீஸ் விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.
0 Response to "கைத்துப்பாக்கி விற்பனை செய்தவர் கைது"
แสดงความคิดเห็น