jkr

ஈழத் தமிழ் பெண்மையை இழிவு படுத்தும் தமிழ் வாணிக்கு மனநலம் பாதிப்பு


ஈழத் தமிழ் பெண்மையை இழிவு படுத்தும் தமிழ் வாணிக்கு மனநலம் பாதிப்பு
பிரித்தானியாவில் தனது சகோதருடன் வாழ்த்து வந்த தமிழ் வாணி
பிரித்தானியாவில் சற்று மனநலம் பாதிக்கப்பட்டதால் மனநலம் பேணுவதற்காக
சிறிலங்காவின் வன்னிக்கு விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு
சென்றதாகவும் பிரித்தானிய குடியுரிமைகொண்ட, தமிழ்வாணி ஞானகுமார் பி.பி.
சி. தமிழோசைக்கு தெரிவித்து இறுத்தார் [பிரித்தானியாவில் மனம் சரி
இல்லை என்பதற்காக வன்னி விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிக்கு
சென்ற முதல் பெண் இவர்தான்]
சிறிலங்கா அரசு மேற்கொண்ட பாரிய இறுதியுத்தத்தில் சிக்கி, வன்னி
மக்களுடன் இடம்பெயர்ந்த வேளை, இடைத்தங்கல்முகாம்களில் தடுத்து
வைக்கப்ப்பட்டிருந்தார். பிரித்தானிய அரசின் கடும்அழுத்தத்திற்கு
மத்தியில் கடந்த செப். மாதம் 8 ஆம் திகதி, அங்கிருந்து
விடுவிக்கப்பட்டு,பிரித்தானியா செல்ல அனுமதிக்கட்டார்.சிறிலங்காவின்
இறுதி யுத்த நடவடிக்கைகளின் போது மக்களோடு மக்களாக இருந்தஅவரின்
அனுபவங்களை கண்டிறியவும், இடைத்தங்கல் முகாம்களின் உண்மையானநிலைமை பற்றி
தெளிவுறவும் தமிழ் மக்கள் சார்பில் தற்போதுள்ள ஒரே ஒருஆதாரபூர்வமான
நபரகாக இவர் இருப்பதால் அவரை பல இணைய தளங்கள் முண்டியடித்து அவரது
செவ்வியை வெளியிட்டன இவரது செவ்வி ஒன்றுக்கு ஒன்று முரண்பட்டதாகவே
இருந்தது புலிகளின் கட்டுப் பாட்டு பகுதியில் தான் இருத்த வேலை இவர்
புலிகளை அங்கு காணவில்லை என்றும் புலிகள் தன்னை வந்து சந்திக்க வில்லை
என்றும் புலிகள் மக்களை மனித கேடயமாக பயன்படுததவில்லை என்றும்
பிரித்தானியா காடியன் ஆங்கிலப் பத்திரிகைக்கும் பி பி சி தமிழோசைக்கும்
முள்ளிவாய்க்காலில் இருந்து மீண்ட தமிழ்வாணி நேர்காணல் ஒன்றை வழங்கி
இருந்தார் உலகமே அறிந்த உண்மையை உலகுக்கு மறைத்த[ இப்படி முழு
பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறாயே இது நியாயமா? ...] இவர் அன்று
வெளியிடாத ஒரு அப்பட்டமான பொய்யை இன்று [ தடுப்புமுகாமில் பெண்கள்
பணத்துக்காகவும் உணவுக்காகவும் படையினரால்
உடலுறவுக்குள்ளாக்கப்படுகிறார்கள்: தமிழ்வாணி }வேடிக்கையான ஒரு விஷயம்
இன்று கவனத்துக்கு வருகிறது. தமிழ் பெண்மையை இழிவு படுத்த
முனைந்திருப்பது எதனால்? இன்று தமிழ் மக்கள் முகாங்களை
விட்டு வெளியில் வந்து நடமாடுவதை சகிக்க முடியாமல் விடுதலைப்புலிகளின்
ஆதரவு இணைய தளங்களில் தமிழ் பெண்களை இழிவு படுத்துவதன் நோக்கம் என்ன ?
இவரின் இந்த செயல் ஒட்டு மொத்த போராட்டத்தையும் இழிவு படுத்து செயல்
என்பதை ஏன் புலிகளின் இனைய தளங்களாக இருந்தாலும் சரிv புலிகளை
எதிர்க்கும் அமைப்புக்களாக இருந்தாலும் இதைக் கண்டிக்க வில்லை தமிழீழ
விடுதலைக்கான போராட்டம், மண் விடுதலைக்கானe போராட்டம் மட்டும்தான்! என்று
எம்மில் பலர் இன்னமும் எண்ணியும் எழுதியும் வருகின்றார்கள். தமிழீழ
விடுதலைப் போராட்டம் என்பது, தமிழ் மண்ணை மட்டும் மீட்பதற்கான போராட்டம்
அன்று! பெண்ணிய அடிமைத்தனம், சாதி ஒடுக்குமுறை, வர்க்க பேதம் போன்ற பல
சமூகக் குறைபாடுகளைக் களைவதற்கான போராட்டங்களையும், தமிழ் மொழி மீட்பு,
மண்மீட்பு, நெறி மீட்பு, போன்றவற்றிற்கான போராட்டங்களையும், ஒருங்கு
சேர,அமைந்த போரரட்டத்தை போராட்டத்தின் வயது எல்லைக்குள் [௨௫] பிறந்த ஒரு
பிரித்தானிய குடியுரிமை பெற்று வாழும் இவர் எப்படி எங்கள் ஈழத்து
பெண்மையை இழிவு படுத்த முடியும் இவர் இவரின் விடுதலைக்காக அன்று இவரின்
பெண்மையை அடவு வைத்து விடுதலை அடத்தாரா ? அல்லது எமது மக்கள் நிம்மதியாக
வாழ்ந்தால் புலிகளின் போராட்டம் மழுங்கடிக்கப்படும் என்ற புலிகளின்m கபட
நாடகமா ?ஒரு நாட்டு மண்ணின் விடுதலைக்காக- மொழியின் விடுதலைக்காக -
இனத்தின் விடுதலைக்காக - பிற வெளிச் சக்திகளால் மழுங்கடிக்கப்பட்டுள்ள
தமிழ்ப்பண்பாட்டின் விடுதலைக்காக - வெளிச் சக்திகளுடன் போராடி வருகின்ற
அதே வேளையில், தனது சொந்த இனத்திலேயே புரையோடிப் போயிருக்கும். சமுதாயக்
கொடுமைகளையும் களைந்து எறிய புறப்பட்ட எங்கள் ஈழத்தின் கண்மணிகளை இழிவு
படுத்த நினைத்த ஈனப் பிறவியே நீயும் ஒரு பெண்தானே ?தெரிந்தோ, தெரியாமலோ,
பெண்ணினமும் துணை போயிருக்கின்றது என்பதுதான் வேதனையான உண்மை! ஒரு சில
விசமிகள் தாங்கள் பிரபல்யம் ஆக வேண்டும் தமது இணைய தளங்கள் பிரபல்யம் ஆக
வேண்டும் என்ற நோக்கத்துக்காக மட்டுமே செயல்படுகின்றன இது கண்டிக்கப்பட
வேண்டும் பெண்களின் உரிமை பேசும் அமைப்புக்களின் மவுனம் தமிழ்வாணி
ஞானகுமாரின் கருத்துக்கு உடன்பாடா ?தயவு செய்து எமது பெண்களை இழிவு
படுத்தாமல் எமது மக்களுக்கு இனி வரும் காலங்களில்
என்ன நன்மை செய்யாலாம் என்பதை கருத்தில் எடுக்குமாறு சிரம் தாழ்த்தி
கேட்ட்கிறேன் இனி வரும் காலங்களில் காணப்பட வேண்டிய மாற்றங்களையும்
எமது மக்களின் துயர் துடைக்க உதவிக்கரம் நீட்டுங்கள் பின் குறிப்பு
;தமிழ் வாணிக்கு ஒரு சகோதரர் இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றது தயவு
செய்து அவருக்கு பணிவுடன் ஒரு அன்பான வேண்டுகோள் உங்கள் தங்கையை ஒரு நல்ல
மனநல மருத்துவரிடம் காண்பிக்கவும் இவர் போன்ற சிறு பில்லைத்தனமான
செயல்தான் இன்றைய தமிழ் மக்களின் அவலம் என்பதையும் தமிழ் மக்களின் ஒட்டு
மொத்த போராட்டத்தையும் கொச்சைப்படுத்த இடம் கொடுக்காமல் நல்ல
மருத்துவரிடம் காண்பிக்கவும் வயிற்றுப்பிழைப்புக்காக ஊடகம் நடத்தலாம்,
தியாகங்களைக் கொச்சைப்படுத்த முயல்வது துரோகமாகும்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "ஈழத் தமிழ் பெண்மையை இழிவு படுத்தும் தமிழ் வாணிக்கு மனநலம் பாதிப்பு"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates