jkr

த.தே.கூட்டமைப்பு ஐ.தேகட்சிகளுக்கிடையான பேச்சுவார்த்தைகள் வெற்றி?!


இடம்பெறபோகும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு யாருக்கு தனது ஆதரவை வழங்கப்போகிறது என்பது குறித்து பல வட்டாரங்கள் பலகட்டங்களாக ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஆளும் இலங்கை சுதந்திர கட்சி ஆகியவற்றுடன் பேச்சுக்களை த.தே.கூட்டமைப்பு நடத்திவருகிறது இந்நிலையில் நேற்றுமுன்தினம் ஐ.தே.கட்சி உறுப்பினர்கள் மற்றும் அதன் பொதுவேட்பாளர் சரத்பொன்சேகா ஆகியோருடன் நடந்த பேச்சுவார்த்தைகள் வெற்றியளித்ததாக தெரிவிக்கப்படுகிறது இப்பேச்சுக்களில் த.தே.கூட்டமைப்பு சார்பில் அதன் பாராளுமன்ற குழுத்தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் சுரேஷ் பிரேமசந்திரன் மற்றம் ஜனநாயக மக்கள் முன்னணி கட்சித் தலைவர் மனோ கணேசன் ஆகியோர் பங்கெடுத்துள்ளனர். ஐ.தே.கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் வசிப்பிடத்தில் இப்பேச்சுக்கள் இடம்பெற்றுள்ளன. ததேகூட்டமைப்பினரின் முடிவே தேர்தல் முடிவுகளில் செல்வாக்குச் செலுத்தும் காரணியாக இருக்குமெனவும் அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "த.தே.கூட்டமைப்பு ஐ.தேகட்சிகளுக்கிடையான பேச்சுவார்த்தைகள் வெற்றி?!"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates