jkr

தனது 15வயது மகளிடம் தந்தையின் தகாத உறவு வெளிச்சத்துக்கு வந்தது..


தனது 15வயது மகளிடம் தகாதஉறவு கொண்டு வந்த தந்தையொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். புளத்சிங்கள பிரதேசத்தைச் சேர்ந்த வெல்கம என்ற இடத்தி;ல் வசிக்கும் 42வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப் பட்டவராவார். கடந்த ஒருவருட காலமாக இடம்பெற்று வந்த இந்த முறைக்கேடான உறவு சம்பந்தப்பட்ட மகள் கருவுற்று ஹொரணை வைத்தியசாலையில் சிகிச்சையின் பொருட்டு அனுமதி பெறச்சென்ற வேளையிலேயே சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. குறித்த பெண்ணின் தாயார் மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்றும் தான் தனிமையில் இருக்கும் வேளையில் குறி;த்த மகளிடம் காமுக தந்தை சில்மிஷங்களையும் உடலுறவையும் வைத்துக் கொள்வதை வழமையாகக் கொண்டுள்ளார் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "தனது 15வயது மகளிடம் தந்தையின் தகாத உறவு வெளிச்சத்துக்கு வந்தது.."

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates