jkr

இரண்டாவது ஆவது ஒருநாள் போட்டியில் இலங்கை 3 விக்கெட்க்களால் அபார வெற்றி


இலங்கை - இந்தியா அணிகள் இடையேயான 2ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நாக்பூரில் நடைபெற்றது. பகல்-இரவு ஆட்டமான இப்போட்டி பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமானது.

இலங்கை - இந்திய அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்றது.

இப்போட்டியில் இந்தியா 7 விக்கெட் இழப்புக்கு 414 ஓட்டங்கள் எடுத்தது. இலங்கை அணி 8 விக்கெட் இழப்புக்கு 411 ஓட்டங்கள் எடுத்தது. இந்தியா 3 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. கடைசி நிமிடம் வரை போராடிய இலங்கை தோல்வியைத் தழுவியது. இன்று 2ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை 3 விக்கெட்க்களால் வெற்றி பெற்றது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "இரண்டாவது ஆவது ஒருநாள் போட்டியில் இலங்கை 3 விக்கெட்க்களால் அபார வெற்றி"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates