கிளிநொச்சி உழவு யந்திரத்துடன் படைவீரர் கைது

கிளிநொச்சி கனகராயன்குளத்தில் கைவிடப்பட்டிருந்த உழவு யந்திரத்தை எடுத்துவந்ததாகக் கூறப்படும் இராணுவ வீரரொருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
மதவாச்சிபொலிசார் இவரைக் கைதுசெய்ததாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.
உழவு யந்திரத்துடன் அதன் 'ட்றெய்லர்' பெட்டியையும் மதவாச்சிப் பொலிசார் கைப்பற்றியதுடன் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளனர்.







0 Response to "கிளிநொச்சி உழவு யந்திரத்துடன் படைவீரர் கைது"
แสดงความคิดเห็น