இன்று கட்டுப்பணம் செலுத்தினார் ஜெனரல் பொன்சேகா
எதிர்க்கட்சிகளின் சார்பில் பிரதான ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியுள்ள ஜெனரல் சரத் பொன்சேகா இன்று முற்பகல் கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.
இந்நிகழ்வில் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
எதிர்வரும் 17 ஆம் திகதியே ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் இறுதி நாளாகும் என்பது குறிப்பிடத்தக்கது
0 Response to "இன்று கட்டுப்பணம் செலுத்தினார் ஜெனரல் பொன்சேகா"
แสดงความคิดเห็น