jkr

குண்டு பொருத்திய வாகனம் நீர்கொழும்பில் கண்டு பிடிப்பு


குண்டு பொருத்திய வாகனம் நீர்கொழும்பில் கண்டு பிடிப்பு

குண்டுகள் பொருத்தப்பட்ட நிலையில் ஏதேனுமொரு தாக்குதலுக்குத் தயாராக வைத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படும் வேன் ஒன்றை நீர் கொழும்பு விஷேட புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். அத்துடன் யாழ்ப்பாண வாஸியான எஸ். தயாபரன் எனும் நபரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந் நபர் 1990ம் வருடம் முதல் நீர்கொழும்பு பகுதியில் வசித்து வருபவர் என்றும் 2008ம் வருடம் கொள்வனவு செய்யப்பட்டுள்ள மேற்படி வேன் பாடசாலை மானவர்களின் போக்குவரத்திற்காகப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது என்றும் தெரியவந்துள்ளது
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "குண்டு பொருத்திய வாகனம் நீர்கொழும்பில் கண்டு பிடிப்பு"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates