jkr

அம்பாறை மாவட்டத்தில் பெருவெள்ளம் :


அம்பாறை மாவட்டத்தில் பெய்துசவரும் அடைமழை காரணமாக அக்கரைப்பற்றையடுத்துள்ள நாவற்காடு கிராமம் முற்றாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. வறுமைக்கோட்டுக்கு கீழுள்ள மக்கள் அதிகம் வாழும் இப்பிரதேசத்தில் உள்ள ஓலைகளால் வேயப்பட்டவீடுகள் பல வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

அன்றாடம் கூலித்தொழில்புரிந்து வாழ்கையை ஓட்டிவரும் பலர் இவ்வெள்ளத்தால் கஸ்டங்களை சந்தித்துள்ளனர்.

பிரதேசத்திற்கு நேற்று விஜயம் செய்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பி.செல்வராஜா வெள்ள நிலைமைகளைப் பார்வையிட்டார். ஆன்றாடம் தொழில்புரிந்து
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "அம்பாறை மாவட்டத்தில் பெருவெள்ளம் :"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates