கவன ஈர்ப்பு நடாத்திய யாழ். வேலையில்லா பட்டதாரிகள். உறுதிமொழி வழங்கிய கல்வி அமைச்சர்.
கல்வி அமைச்சர் நேற்றையதினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட நிலையில் யாழ். வேலையில்லா பட்டதாரிகள் கவனஈர்ப்பு நிகழ்வொன்றை நடாத்தினார்கள்.
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த அமைச்சர்கள் யாழ். மத்திய கல்லூரிக்கு விஜயம் மேற்கொண்டவேளை யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில் திரண்டிருந்த நூற்றுக்கணக்கான வேலையில்லா பட்டதாரிகளே அமைதியான முறையில் கவனஈர்ப்பில் ஈடுபட்டனர். இதனையடுத்து யாழ். வேலையில்லா பட்டதாரிகளின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்திய கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த் அவர்கள் எதிர்வரும் தை மாதத்தின் பின்னர் வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதிமொழி வழங்கியதை அடுத்து அவர்கள் அமைதியாக கலைந்து சென்றனர்.
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த அமைச்சர்கள் யாழ். மத்திய கல்லூரிக்கு விஜயம் மேற்கொண்டவேளை யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில் திரண்டிருந்த நூற்றுக்கணக்கான வேலையில்லா பட்டதாரிகளே அமைதியான முறையில் கவனஈர்ப்பில் ஈடுபட்டனர். இதனையடுத்து யாழ். வேலையில்லா பட்டதாரிகளின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்திய கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த் அவர்கள் எதிர்வரும் தை மாதத்தின் பின்னர் வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதிமொழி வழங்கியதை அடுத்து அவர்கள் அமைதியாக கலைந்து சென்றனர்.
0 Response to "கவன ஈர்ப்பு நடாத்திய யாழ். வேலையில்லா பட்டதாரிகள். உறுதிமொழி வழங்கிய கல்வி அமைச்சர்."
แสดงความคิดเห็น